என் எழுத்துக்களை முதல் முறையாக ஒரு பொது இடத்தில் பிரசுரம் செய்யும்
என் முயற்சியின் முதல் படி ! இந்த கவிதை 2001ம் வருடம் நான் எழுதி
மாலை மலர் தேன் மலரில் வெளியானது , உண்மையாகவே உள்ளத்தில் இருந்து
வந்த கவிதை சிலருக்கு இந்த கவிதை சிரிப்பை கூட வர வைக்கலாம் ஆனால் எனக்கு என்ன வர வைத்தது என்று பாருங்கள்,
காதல் வந்த போது
பசிக்குது
ஆனால் எனக்கு சாப்பிட பிடிக்கல !
தூக்கம் வருது
ஆனால் எனக்கு தூங்க பிடிக்கல !
சிரிப்பு வருது
ஆனால் எனக்கு சிரிக்க பிடிகல !
அழுகை வருது
ஆனால் எனக்கு அழ பிடிக்கல !
காதல் வருது
ஆனால் காதலிக்கு என்ன பிடிக்கல !?
கவிதைய படிச்சுட்டு பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க ,
4 கருத்துகள்:
மிக நன்று
நல்லதான் இருக்கு...வித்தியசாமா யோசிச்சிறீக்கீங்க...
நல்லாயிருக்குங்க தலைவரே.... நிறைய எழுதுங்க...
நல்லாத்தானே கவிதை சொல்றிங்க..அப்புறம் ஏன் மறுபடி எழுதல....
கருத்துரையிடுக